Saturday, December 8, 2012

பிரிகின்றன மேலும்





வழியனுப்ப வந்தவள் 
விடை பெறுகிறாள் 
அழுதவாறு.

விடைபெற்றுக்கொண்டவன்
வழியனுப்புகிறான் 
கண்ணீரோடு.

ஒருவழி
நீள்த்தண்டவாளங்களாகவும்
இன்னொருவழி
தார்ச்சாலைககளாகவும்
பிரிகின்றன மேலும்
நனைகின்றன மழைநீரி

3 comments:

Yaathoramani.blogspot.com said...

பிரிவின் கனம் உணர்த்தும்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்று.

ரவிஉதயன் said...

என் அன்பும், நன்றியும் ரமணி சார் குணசீலன்சார்.