Wednesday, July 28, 2010
மாநாடுடன்று சில நிகழ்வுகள்
மாநாடான்று பாப்பாவிற்கு பள்ளிவிடுப்புவிட்டிருந்தர்கள்
தினமும் பாப்பாவை பள்ளிக்குக்கூட்டிச்செல்லும்
அப்பாவிற்கு,அன்று டாஸ்மாக் திறந்து இருந்தது
பாப்பாவைப்பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அதே காலைவேளை
அப்பா டாஸ்மாக்கிற்க்குள் நுழைந்தார்
மாலைவேளை பள்ளிவிட்டதும் ஒடிவரும்பாப்பாவை
தினமும்கூட்டிவரும் அப்பாவை
அன்று வலுக்கட்டாயமாய்
வீட்டிற்க்குகூட்டி வரவேண்டி இருந்தது பாப்பாவிற்கு அழுதபடி
கீற்று.காம்- வெளியான ஒருகவிதை
Subscribe to:
Posts (Atom)