Monday, June 18, 2012
Wednesday, June 13, 2012
Sunday, June 10, 2012
Tuesday, June 5, 2012
ஈரோடு சி.கே .கே அறக்கட்டளை இலக்கிய விருது
ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின் இலக்கிய விருது மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் ரொக்கம் இந்த வருடம் எழுத்தாளர்ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இடம் ஈரோடு வடிவு சுப்பிரமணியம் திருமண மண்டபம் ஈரோடு நாள் 29 .07 .2012 ஞாயிறு. காலை10 .30 க்கு கவியரங்கம். மாலை 4 .00 மணிக்கு இலக்கிய விருது மற்றும் கருத்தரங்கம். நடைபெற இருக்கிறது.எழுத்தாளர் பிரபஞ்சன், கரு ஆறுமுக தமிழன் இறையன்பு I A S ,. வெண்ணிலா,மரபின்மைந்தன் மேலும் பல இலக்கிய ஆளுமைகள்கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைவரும் வருக.
Subscribe to:
Posts (Atom)