ரவிஉதயன்
Monday, April 28, 2014
சுஜாதா விருது 2014- கவிதை
இந்த வருட சுஜாதா விருது 2014- கவிதை
இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்
கவிதை
ஆசிரியர்: ரவி உதயன்
தேர்வுக் குழு: கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், இந்திரன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்.
Monday, April 21, 2014
உன்னை சந்திக்க விரும்புகிறேன்.
ஒரு முறை
உன்னை சந்திக்க விரும்புகிறேன்.
இக் கடற்கரையில்
துள்ளும் மீனைக் கவ்விப்பறக்கிற
பறவை போலவே!
நீயும் காத்திரு
கவ்வும் அலகில் துள்ளும் மீனைப் போல!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)