Monday, April 28, 2014

சுஜாதா விருது 2014- கவிதை











 இந்த வருட சுஜாதா விருது 2014- கவிதை
இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்
கவிதை
ஆசிரியர்: ரவி உதயன்
தேர்வுக் குழு: கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், இந்திரன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்.

Monday, April 21, 2014

உன்னை சந்திக்க விரும்புகிறேன்.








ஒரு முறை 
உன்னை சந்திக்க விரும்புகிறேன். 
இக் கடற்கரையில் 
துள்ளும் மீனைக் கவ்விப்பறக்கிற
பறவை போலவே! 
நீயும் காத்திரு 
கவ்வும் அலகில் துள்ளும் மீனைப் போல!