ரவிஉதயன்
Wednesday, July 10, 2013
ஒரு ரோஜா செடியின் கீழ்
பூ விரிவது போல
குருதி பெருகுகிறது.
நறுமணத்தைப்போல
வலி பரவுகிறது.
பிரிந்த பின்னே
நீ நட்ட
ஒரு ரோஜா செடியின் கீழ்
என்னால்
இப்படிதான்
இருக்க முடிகிறது!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)