Monday, June 18, 2012

மழைப்பாடல்




காற்று வீசுகிறது
மரம் தலையசைக்கிறது
இலைகள் கைத்தட்டிச்சலசலக்கின்றன
நெடிய சாந்தம்
பிறகுதான் ஆரம்பித்தது
மழை தன்மகத்தான பாடலை

No comments: