Thursday, December 13, 2012

மண் பறவை



மண் பறவை 
கைநழுவி 
உடைந்து விட்டது. 
தரையில் 
அதன் சிறகுகள்
தழுவிக் கொண்டது தாய் மண்ணை. 

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தழுவிக் கொண்டது தாய் மண்ணை.

தாய் மண்ணை.
தாய்மண்ணை.

கவிநயத்தை இரசித்தேன்.

நன்று.

Tamil Latest Movie News said...

நல்ல எழுது நடை
நறுக்கென்று உள்ளது.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்