Sunday, December 2, 2012

இரு தலையணைகள்






நாம் 
தலைசாய்த்த
தலையணைகள் 
உறங்குகின்றன 
ஒன்றின் மீது ஒன்று 
தலை சாய்த்து.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

சாய்த்த சாய்ந்து
இரு சிறு வார்த்தைகள்
நிறையச் சொல்லிப்போகிறது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

ரவிஉதயன் said...

என் அன்பும், நன்றியும் ரமணி சார்