Friday, April 13, 2012

இரு கொடியில் இரு மலர்கள்






இரு கொடியில்
இரு மலர்கள்

ஒன்றை போலவே
மற்றொன்று...

அதே நிறம்
அதே தூய்மை
அவிழும் நறுமணமும்
ஒரே வாசனை

மலர்களைச் சுற்றி சுற்றி
களி கொள்கின்றன கண்கள்

பறிக்கும் விரல்கள் நினைந்து
பதை பதைக்கிறது மனம்

No comments: