Friday, April 13, 2012

இரையின் பசி







  உலைகொதிக்கும் இதயம் 
 வளைக்கரம்பற்றி  இழுத்து
 ருசித்த உதடுகளில்
 ஒருவகை ருசி.
   
 திமிரும் உடலோடு, 
 முனகல் குரலோடு

 சேர்த்தணைத்து
 உதடுகள் பதித்து
 உறைந்த மின்னற்ப்பொழுது

 திகைத்துசுடரும்
 இருவிழிகள்  செருகக்கண்டது

 இரையின் பசி 

No comments: