Wednesday, June 1, 2011

நொடியழகு







பளிங்கு நீர்
 
சிலை நாரை

அழகு அலகு

உற்று உற்றுப்பார்க்கிறது.
சிறு நொடியில் இரையாகப்போகிற
செம்மீனொன்று. 

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அது வேலையை அது செய்யுது உங்களுக்கு என்ன பாஸ்...

ரவிஉதயன் said...

கவிஞனின் வேலையே நிகழ்வுகளை பதிவது தானே சௌந்தர்