Monday, May 30, 2011

வாசிக்க சேதிகள்






புத்தகங்களில்,
சுவற்றில்,
தரையில்,
குழந்தைகள் கிறுக்குவதில்
சேதிகள் நமக்குண்டு,
கிறுக்கர்களாய் மாறாமல்
அதை
வாசிக்க இயலாது.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிருக்கல்களில் ரசனை...