ரவிஉதயன்
Monday, May 30, 2011
வாசிக்க சேதிகள்
புத்தகங்களில்,
சுவற்றில்,
தரையில்,
குழந்தைகள் கிறுக்குவதில்
சேதிகள் நமக்குண்டு,
கிறுக்கர்களாய் மாறாமல்
அதை
வாசிக்க இயலாது.
1 comment:
கவிதை வீதி... // சௌந்தர் //
said...
கிருக்கல்களில் ரசனை...
May 30, 2011 at 8:04 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கிருக்கல்களில் ரசனை...
Post a Comment