Friday, December 24, 2010

வைக்கோல்கன்று

முலைக்காம்புகளில் பால்துளிர்க்க
பிரசவ மயக்கம் கலைந்தெழும் தாய்க்கு 
எப்படிச்சொல்வேன் ?
பஞ்சு வைத்து தைத்த பொம்மையை 
உன் குழந்தையென்று 

No comments: