Thursday, December 23, 2010

ஒன்றுதான்

தெருவெங்கும் பூக்கள்
சவம் போயிருக்கும் என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார் இன்னொருவர்
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்

No comments: