Wednesday, December 22, 2010

பொற்றாமரைக்குழந்தை

தொட்டில் குளத்தில்
கைகால் உதைத்து
சிற்றலைகளை எழுப்புகிறது
ஒரு பொற்றாமரைக்குழந்தை

4 comments:

Anonymous said...

நல்லாயிருக்குங்க ரவி.. சின்னதான சித்திரமா....

arasan said...

நச்சென்று சொல்லிவிட்டிர்கள்;

ரவிஉதயன் said...

மிகுந்த நன்றி பாலா சி

ரவிஉதயன் said...

நன்றி அரசன்