Friday, December 17, 2010

சிறு கவிதைகள்

 1.நீ சுண்டியதில் 
பூ விழுந்தது 
கூடவே சில  பசுந்தளைகளும்
  
2. நீ சுண்டியதில் தலை மேல்
பூ விழுந்தது

No comments: