Thursday, November 4, 2010

இம்மாத ரசனை இதழில் வெளியான கவிதை

நகரத்து யானை
முழ்ந்தாளிட்டு
கைகளைத்தரையில்ஊன்றி
முதுகில்  தன் தம்பியை ஏற்றி
அசைந்தசைந்து நடந்து
வலது கையை தும்பிக்கையாய்
உயர்த்திப்பிளிறிய போது
ஏற்ப்பட்டசந்தோசம்
உயர்த்திய கையை விரித்து
காசுகேட்டபோது நொறுங்கியது

No comments: