Monday, November 8, 2010

ஒன்றுதான்

தெருவெங்கும் பூக்கள் 
சவம் போயிருக்கும் என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார் இன்னொருவர் 
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்

No comments: