Wednesday, June 23, 2010









இலைதழைகளைபகிர்ந்துண்ட


ஆட்டின்கழுத்து

அறுபட்டதைக்கண்டபிறகு

கத்தி அழைக்கவில்லை

வெள்ளாட்டுக்குட்டிகள்

தம்அம்மாவை

No comments: