Wednesday, June 30, 2010

பால பாடம்










துப்பாக்கியை. நெஞ்சக்கு நேர் நீட்ட


இரு கைகளையுயர்த்தினேன்

பொம்மைதுப்பாக்கியென்று

சிரித்தான் மகன்

தெரியுமென்றேன்

எப்படி என்றான்?

நிஜ துப்பாக்கிகள்

ஒருபோதும் சொல்லிக்கொண்டு

வெடித்துக்கொல்வதில்லை மகனே என்றேன்
 
 
 கீற்று .காமில்வெளியான கவிதை

No comments: