Monday, July 19, 2010








என் பிரியத்தின் மீது

எரிகல்லாய் வீழந்தது

கொடுஞ் சொல்லொன்று

பின்னங்கே பிறக்கவில்லை

கருணையும், பரிவும்

முளைக்கவில்லை

சிறுபுல்லும்
 
-யுகமாயினி இதழில்வெளியான கவிதை

No comments: