Wednesday, January 23, 2013

வலி











தாயின் இழப்பு அறியாது 
சிரிக்கிறது குழந்தை 
இனி 
பசிக்குஅழும் போது
பழக்க வேண்டும்
அதன்கட்டை விரலை
அதற்கு.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

வலி தந்த கவிதை! அருமை!

ரவிஉதயன் said...

சுரேஷ் அன்பும், நன்றியும்