Monday, January 21, 2013

பறவையை வரைகிறாய்.







நான் 
ஒரு பாடலை எழுதுகிறேன்.
அதற்குள் 
நீ 
ஒரு பறவையை வரைகிறாய். 
இப்போது
உன் பறவையின் அலகில்
என் பாடலின் வரிகள்.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

அழகான கவிதை! பாராட்டுக்கள்! ஒரு சிறு வேண்டுகோள் வேர்ட் வெரிபிகேசனை நீக்கி விடவும்! கருத்திட வசதியாக இருக்கும்!

ரவிஉதயன் said...

நன்றி சுரேஷ். சரி செய்து விட்டேன்