ரவிஉதயன்
Wednesday, June 15, 2011
அகதி
யாருமற்றவெளியில்
மரங்கள்மண்ணிலிருந்து
இடம்பெயர்ந்துகொள்கின்றன.
நாளைமரத்திற்க்குஇலக்கமிட்டமனிதனும்
கூடுதேடிவரும்பறவைகளும்
மனம்பிறழக்கூடும்
வேர்களில்ஒட்டியிருந்த
பிறந்தமண்ணைஉதிர்த்தபடி
ஒருமரம்
ரகசியமாய்புலம்பெயருகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment