Wednesday, June 15, 2011

அகதி








யாருமற்றவெளியில்

மரங்கள்மண்ணிலிருந்து

இடம்பெயர்ந்துகொள்கின்றன.


நாளைமரத்திற்க்குஇலக்கமிட்டமனிதனும்

கூடுதேடிவரும்பறவைகளும்

மனம்பிறழக்கூடும்


வேர்களில்ஒட்டியிருந்த
பிறந்தமண்ணைஉதிர்த்தபடி

ஒருமரம்
ரகசியமாய்புலம்பெயருகிறது

No comments: