Monday, June 27, 2011

சிறுகவிதைகள்












ஆடிய தாண்டவம் ஒய்ந்து
பாதங்கள் சிவக்க,வலிக்க
நடனத்திலிருந்து
நடைக்கு மாறுகிறார்
நட ராசர்.


இதைதந்திபோல் பாவித்து
உடனே கிளம்பு என்றிந்தது
அப்பா அனுப்பியிருந்த
ஈமெயில்செய்தியில்.


நள்ளிரவில் கனவு வந்தது
சிறு இடைவேளைக்குப்பிறகு
மீண்டும்
தொடருமென்றது.

எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை.
தெரிந்த பிறகும் நிகழந்தது அது.

2 comments:

VELU.G said...

நல்ல கவிதைகள்

நீங்களும் ஈரோடு தானா?

ரவிஉதயன் said...

நன்றி! ஈரோடு தான் வேலு