Wednesday, May 25, 2011

பறவையும்,மீனும்







 காற்றினுள் மிதக்கிறது
சட்டென
தாழப்பாய்ந்து நீரைக்கிழிக்கிறது
நீரினுள்  மிதக்கிறது     
சட்டென
மேலேபாய்ந்து
காற்றைக்கிழிக்கிறது.       

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் தெளிபட எழுதுங்கள் நண்பரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீனும் ஒரு சமயம் பறவைப்போல்....

பறவையும் ஒரு சமயம் மீனைப்போல்...

வாழ்த்துக்கள்..

ரவிஉதயன் said...

இடம் மாறும் பறவையும் மீனும் என்றே முதலில் தலைப்பு கொடுத்திருந்தேன்.சௌந்தர்