Friday, January 14, 2011

சம்பவம்







வருகையாளற்ற
நூலகஅறை மூலையில்
கையொப்ப பதிவேட்டிற்க்கருகில்
கயிற்றில் தொங்கிவிட்டது
கருப்பு சிவப்பு கோடு போட்ட
கேம்லின் பென்சில்

2 comments:

சமுத்ரா said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை..வாழ்த்துக்கள்..

ரவிஉதயன் said...

தங்களது விமர்சனத்திற்கு நன்றி சமுத்ரா