சொல்ல நினைத்ததை
சொல்லத் தயங்கித்
துடிக்கும் உதடுகள் .
உறவுகள்
பிரியும் தருணம்
விலகும் பெருமூச்சு.
அருந்திய விஷக்கோப்பையில்
மீந்திருக்கும்
.இரு கண்ணீர்த்துளிகள்.
இல்லையென்று விரிக்கும் கரங்களில்
ஒட்டி கொண்டிருப்பவைகள்
இருக்கிறதென்று
தேடும் போது
விட்டு விலகுபவைகள்.
2 comments:
..இருக்கிறதென்று
தேடும் போது
விட்டு விலகுபவைகள்..
உண்மைதான்...
நன்றி சங்கவி
Post a Comment