Saturday, September 18, 2010

சிறு,சிறு கவிதைகள்

1.  இரண்டும் ஒன்று தான்


     இழக்கவிரும்பாத தோல்விகள் என்னிடம்

      பெற முடியாத வெற்றிகள் உன்னிடம்.



2.  விழி மூடிக்கேட்டு ரசித்தார்கள்

     விழி இழந்த்தோர்

     சேர்ந்திசையை.

3.  நலுங்கக் குளம்

    மெதுவாக இறங்குகிறது

       நீரடா பூரண நிலா

4.  கையும் களவுமாய்

      கைவிடப்பட கைகள்

No comments: