Thursday, January 17, 2013

பிடித்தகோலம்








இன்றுஎன்ன 
கோலமிடலாம்? 
என்று
விரல்நுனிமாவோடு
தரை குனிந்து யோசிக்கும் 
சாந்தியக்கா அமர்திருந்த
கோலம் பிடித்திருந்தது.








3 comments:

உஷா அன்பரசு said...

அழகான கவிதை கோலம்!

உஷா அன்பரசு said...

அழகான கவிதை கோலம்!

ரவிஉதயன் said...

நன்றி உஷா அன்பரசு