Wednesday, May 30, 2012

குழந்தைகள் வளர்கிறார்கள்

குழந்தைகள் வளர்கிறார்கள்
சிறு குத்துச்செடிபோல
தத்தளிக்கும் இலைகளோடு
திமிரும் மலர்களோடு 
தாங்கக்முடியாக்கனிகளோடு
பெரும் புதிரான வேர்களோடு

No comments: