Wednesday, July 27, 2011

பாண்டியாட்டம்.


சீதைக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை
பாண்டியாட்டம்.
லட்சுமணன்
கிழித்தக் கோட்டை
தொடாது
தாண்டி குதிப்பதெப்படியென்று.

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

கோட்டை தொட்டது தப்பில்லை.தாண்டியது தானே தப்பு..

ரவிஉதயன் said...

பாண்டியாட்டத்தில் கோட்டை தொட்டால் தப்பு.தாண்டினால் தப்பில்லை.

மதுரை சரவணன் said...

arputhamaana karpanai... vaalththukkal