Sunday, December 5, 2010

கேட்கத் தோன்றியது

நூறு பிறைகள் கண்டவர் என்றார்கள்


எப்போதாவது

ஒருநிறை நிலாவை ரசித்ததுண்டா ?

கேட்கத் தோன்றியது.

No comments: