ரவிஉதயன்
Wednesday, October 20, 2010
உறுமீன் வர காத்திருக்கும் கொக்கு
வாகன
நதி
பாய்ந்தோடுகிறது
ஒரு கரையிலிருந்து
மீனைப்போல நீந்தி
மறுகரையைத் தொடுகிறாள் மகள்
ஒற்றைக் கால் தவமிருந்து
கொக்கைப்போல் கவ்விக்கொள்கிறாள் தாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment