Monday, March 28, 2011

காதல்காலம்


விடியல்
 இரவை முடித்து வைக்கிறது

இளங்காலையை
நண்பகல் பின்தொடர்கிறது,

பொன்மாலை
 யாருக்கோ காத்திருக்கிறது?

நள்இரவு
 எல்லாவற்றையும் அணைத்துக்கொள்கிறது

No comments: