Tuesday, March 29, 2011

காலம் அகாலம்







சுக்கு  நூறாய் உடைந்து
தெறித்த பிறகுதான்
கவனச்சிதறலின்
தன்மைகள் குறித்துத்தெரிகிறது.

இருந்தும்

கை நழுவிக்கொண்டேதானிருக்கிறது
கண்ணாடிகளும்
காலங்களும்.

No comments: