பூவின் இதழ்களைபட்டாம் பூச்சியின் சிறகுகள் போலவரைந்திருந்தாள்.பட்டாம் பூச்சியின் சிறகுகளைபூவின் இதழ்களைப் போல்வரைந்து முடித்து விட்டுசிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.இப்பொழுது நான் காண்கிறேன்!பட்டாம் பூச்சியின் சிறகுகள்விரிய பூ மலர்வதையும்!பூவின் இதழ்களோடுபட்டாம் பூச்சி பறப்பதையும்!