Sunday, February 23, 2014

சமையலறை திறக்கையில்









சமையலறை திறக்கையில் 
விருட்டென்று சாடி சன்னல் தாவி 
வெளியேறுகின்றது. 
பருகிச் சென்ற 
பால் கிண்ண மௌனத்தில்
மீதமிருந்தது அதன் மியாவ்.

Wednesday, February 5, 2014

கவிதை நூல் வெளியீடு வம்சி புக்ஸ். "இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்" ரவிஉதயன்.







கவிதை நூல்
 வெளியீடு 
இறகுகளைச் சேமிக்கிறவன்
பறவையாகிறான்.  
ரவிஉதயன்.

***
இடம் ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் அரங்கம் 
பெருந்துறை சாலை,
பழைய RTO  ஆபீஸ் அருகில்,பழைய பாளையம் ,ஈரோடு 

***
16.02.2014 ஞாயிறு, மாலை- 5.00
 சிறப்புரை
வண்ணதாசன் அவர்கள் 
பவா.செல்லதுரை அவர்கள் 
கே .வி ஷைலஜா அவர்கள்.
இந்த இனிய விழாவில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறேன்.