Wednesday, February 5, 2014

கவிதை நூல் வெளியீடு வம்சி புக்ஸ். "இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்" ரவிஉதயன்.







கவிதை நூல்
 வெளியீடு 
இறகுகளைச் சேமிக்கிறவன்
பறவையாகிறான்.  
ரவிஉதயன்.

***
இடம் ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் அரங்கம் 
பெருந்துறை சாலை,
பழைய RTO  ஆபீஸ் அருகில்,பழைய பாளையம் ,ஈரோடு 

***
16.02.2014 ஞாயிறு, மாலை- 5.00
 சிறப்புரை
வண்ணதாசன் அவர்கள் 
பவா.செல்லதுரை அவர்கள் 
கே .வி ஷைலஜா அவர்கள்.
இந்த இனிய விழாவில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறேன்.   

1 comment:

ரவிஉதயன் said...

தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபால் சார்.