Sunday, March 13, 2011

விளையா மழலை






கோடிக்குஞ்சு  மீன்கள்
துள்ளி நீந்தி
இன்னும் வந்து சேராத
என் அடிவயிற்றுக்கடலிலிருந்து
வெடித்துசசிதறுகின்றன
கருவின் முட்டைகள்
மகனோ,மகளோ?  அறியேன்?
காலிடை நழுவுகிறது
மாதவிடாய்க்குருதி.

2 comments:

சமுத்ரா said...

நல்ல ஒரு கவிதை ரவி..

ரவிஉதயன் said...

நன்றி சமுத்ரா