ரவிஉதயன்
Thursday, October 14, 2010
முத்தம் போலவே இருக்கின்றது
சிறுமியைப்போல்
நுனி நாவிலிருந்து
எச்சில் நீர் குமிழியை
உந்தி காற்றில் பறக்கவிடுகிறாய்
அது கன்னத்தின் மீது பட்டு உடைகிறது
அது முத்தம் போலவே இருக்கின்றது
2 comments:
"உழவன்" "Uzhavan"
said...
ஆஹா.. அருமையான உணர்வு
October 14, 2010 at 10:57 PM
ரவிஉதயன்
said...
நன்றி உழவன்
October 15, 2010 at 12:43 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆஹா.. அருமையான உணர்வு
நன்றி உழவன்
Post a Comment