Thursday, October 14, 2010

முத்தம் போலவே இருக்கின்றது

சிறுமியைப்போல்


நுனி நாவிலிருந்து

எச்சில் நீர் குமிழியை

உந்தி காற்றில் பறக்கவிடுகிறாய்

அது கன்னத்தின் மீது பட்டு உடைகிறது

அது முத்தம் போலவே இருக்கின்றது

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. அருமையான உணர்வு

ரவிஉதயன் said...

நன்றி உழவன்