ரவிஉதயன்
Tuesday, October 26, 2010
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
சிற்றோடை
சிற்றோடையின் மீது சிறுஇலை
இலைப்படகின்மீது கட்டெறும்பு
கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு
சின்ஞ்சிறு பாரத்தோடும்
மெலிதானத் துடிப்போடும்
காற்றின் திசையில்
நகர்ந்தபடி இருக்கின்றது
அதன் பெருவாழ்வு
2 comments:
செல்வராஜ் ஜெகதீசன்
said...
நல்லாயிருக்குங்க.
October 26, 2010 at 6:35 AM
ரவிஉதயன்
said...
நன்றி செல்வராஜ்
November 4, 2010 at 12:31 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லாயிருக்குங்க.
நன்றி செல்வராஜ்
Post a Comment