ரவிஉதயன்
Friday, October 22, 2010
உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியான எனதுகவிதை
இசை நடனம்
சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல்
எடுத்துவைக்கிறது
வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன்
பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது
பிஞ்சின் நடை பதற்றம் கண்டு
தாயன்பு தவிக்கிறது
சின்னக்குழந்தை
சிரித்தபடி நடக்கின்றது
சங்கீதத்தின் மீது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment