Sunday, October 31, 2010

பதியாமல் விட்டது

நிலாக்காட்டி சோறூட்டிய அம்மா தான்





ஒரு பசிநாளில்





அமாவாசையை நினைந்து





அழுதிருக்கக்கூடும்











கீற்று.காமில் வெளியான கவிதை

No comments: