Tuesday, October 12, 2010

உயிர்மை இதழில் வெளியான எனதுகவிதை

பார்த்துக்கொண்டிருந்தேன்.
பார்த்துக்கொண்டிருந்தேன்
ஏமாற்றும் விழிகளை
பொயுரைக்கும் உதடுகளை
களவு போன முத்தங்களை
தீயினும்அஞ்சிய துரோகத்தை
மலிவான புணர்வை
பின் கதவில் வெளியறிய
பிறந்த மேனியை

4 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

Good One Ravi. Keep going.

(Remove the word verification)

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை.. வாழ்த்துகள்!

ரவிஉதயன் said...

மிகுந்த நன்றி உழவன்

ரவிஉதயன் said...

மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்