ரவிஉதயன்
Wednesday, October 6, 2010
யுகமாயினிஇதழில் வெளியானஎனதுகவிதை
அகதி
யாருமற்ற வெளியில்
மரங்கள் மண்ணிலிருந்து
இடம் பெயர்ந்து கொள்கின்றன
நாளை மரத்திற்க்கு இலக்கமிட்ட மனிதனும்
கூடு தேடி வரும் பறவைகளும் மனம் பிறழக்கூடும்
வேர்களில் ஒட்டியிருந்த
பிறந்த மண்ணை உதிர்த்தபடி
ஒருமரம் ரகசியமாய் புலம் பெயருகிறது
2 comments:
செல்வராஜ் ஜெகதீசன்
said...
நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்.
October 6, 2010 at 5:26 AM
ரவிஉதயன்
said...
மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்
October 6, 2010 at 6:11 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்.
மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்
Post a Comment