Thursday, October 7, 2010

யுகமாயினிஇதழில் வெளியான எனதுகவிதை 2

ஏறக்குறைய வாழ்க்கை


தண்ணீரை யுடைத்து


சில்லுகள் தெறிக்க

துள்ளுகின்றன மீன்கள்.

அடியாழத்தில் விரித்த வலையின் சுவடுகள்



மேற்ப்பரப்பில் நீண்ட அலகுடன்

காத்திருக்கும் கொக்குகள்

வலைக்குச் சற்றுமேலும்

கொத்தும் அலகிற்குச் சற்றுகீழும



சுதந்திரமாகத்துள்ளித் திரிகின்றன தண்ணீரில் மீன்கள்

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை.. வாழ்த்துகள்

ரவிஉதயன் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி உழவன்