Wednesday, October 15, 2014

ஈசல்களுக்கு.







இறந்து போகிற துயரங்கள் 
என்றுமிருந்ததில்லை. 
மீண்டும் மீண்டும் 
சுடரிடம் சொல்ல 
ஏதோ 
இருந்திருக்கின்றது ஈசல்களுக்கு.



  

No comments: