ரவிஉதயன்
Wednesday, October 1, 2014
கற்றுக்கொண்டது
சுடரிடம் நான்
கற்றுக்கொண்டது
அணையும் வரை தன் நடனத்தை
வசீகரத்தில் வைத்து கொள்வது.
மெழுகுவர்த்தியிடம்
கற்றுக்கொண்டது
அணைகிற வரை
சுடரின் நடனத்திற்கு
உருகுவது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment