Thursday, January 31, 2013

நமது பிரிவு






எதிரெதிர் ரயிலில் 
ஜன்னலோர இருக்கைகளில் நாம்
எந்த ரயில் புறப்பட்டதென்று
தெரியவில்லை காட்சி மயக்கத்தில் 
உருண்டு நழுவுகிறது 
தண்டாவாளங்களில் ரயில் 
நம் பிரிவை நிஜமாக்கியபடி.



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறுபடியும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையோடு...

(தண்டாவாளங்களில் --> தண்டவாளங்களில்)

உஷா அன்பரசு said...

ரசனை சொல்லியது!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை!

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும்
தனபால்

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும்
உஷா அன்பரசு

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும்
சுரேஷ்